Thursday 16th of May 2024 10:58:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
போலி வீசா பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற 13 பேர் கட்டுநாயக்காவில் கைது!

போலி வீசா பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற 13 பேர் கட்டுநாயக்காவில் கைது!


போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டோகா கட்டாரின் ஊடாக கனடா செல்ல முற்பட்ட 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கனடா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE